கட்டுரைகள்

விமர்சனமும் பாராட்டும்

பாராட்டுவதற்கும் ஒரு பெரிய மனது வேண்டும். அற்பர்கள் யாரையும் பாராட்ட மாட்டார்கள். சிறப்புகள் அனைத்தும் தங்களுக்கு மட்டுமே உரியது என்ற சுயநலமும் கஞ்சத்தனமும் அவர்களின் உள்ளங்களை ஆக்கிரமித்திருக்கும். அவர்களுக்குத் தெரிவதெல்லாம் மற்றவர்களின் குறைகள் மட்டுமே. மலையளவு நிறைகளுக்கு மத்தியில் மயிரளவு குறைகள்தான் அவர்களின் கண்களுக்குத் தெரியும். பலர் பாராட்டுதலுக்கும்

டிஎன்டிஜேவின் வீழ்ச்சி நமக்குத் தரும் பாடம்

வெகுஜன உணர்வுகளுக்குத் தீனியிடும் அமைப்புகளே மிக விரைவில் வளர்ச்சியடைகின்றன. அவர்கள் எப்படிப்பட்டவர்களாக, எந்த நோக்கம் கொண்டவர்களாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டு விடுவார்கள். வெகுஜனங்களின் ஆதரவைப் பெற, தங்கள் உறுப்பினர்கள் தங்களைவிட்டும் சென்றுவிடாமல் காக்க பெரும்பாலான அமைப்புகள் இத்தகைய போக்கையே கடைப்பிடித்து வருகின்றன. சாத்வீகமான, அறிவுப்பூர்வமான

கடும்போக்குவாதம்

கடும்போக்கு என்று நான் குறிப்பிடுவது, ஒருவர் தாம் சரியென நம்பும் கருத்தை மற்றவர்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்க முற்படுவதும் மற்றவர்களின் கருத்தை மூர்க்கமாக மறுப்பதும் அதற்காக அவர்களுடன் பகைமை பாராட்டுவதும் ஆகும். கருத்து வேறுபடுவது மனித இயல்பு. மனிதர்கள் தங்களுடைய விவகாரங்கள் அனைத்திலும் கருத்துவேறுபட்டுக் கொண்டேயிருப்பார்கள். மனிதனின் அடிப்படையான

எங்கள் இறைவனே!

ஆதாரம் எதற்குத் தேவைப்படுகிறது? ஒரு விசயத்தை மக்களின் முன்னால் நிரூபிப்பதற்கு, மற்றவர்களை வாயடைக்கச் செய்வதற்கு. நீங்கள் ஒரு விசயத்தை நம்ப வேண்டும் என்றால் அதற்கு ஆதாரம் அவசியமில்லை. ஆதாரத்திற்கும் நம்பிக்கைக்கும் மத்தியில் அவ்வளவு நெருக்கமான தொடர்பு எல்லாம் இல்லை. அந்த நம்பிக்கை முதலில் உங்களுக்குள் இருந்து உருவாகி வர

பிரார்த்தனைகள்

பிரார்த்தனை செய்யுங்கள். அதுவும் இறைவணக்கத்தின் ஒரு வடிவம்தான் என்கிறது இஸ்லாம். நாம் செய்யும் பிரார்த்தனை நம்முள் அசாதரண மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. பிரார்த்தனையின்மூலம் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் விடுபடுகிறோம். இறைவனிடம் நம்பிக்கையுடன் நாம் செய்யும் பிரார்த்தனைகள் மனதின் அழுத்தங்களிலிருந்து நம்மை விடுவிக்கின்றன. மனதின் அழுத்தங்களிலிருந்து

மரணம் என்னும் எதார்த்தம்

நாட்கள் நகர்கின்றன, மிக வேகமாக. எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணும்போது மனதில் வெறுமையே மிஞ்சுகிறது. கடந்த காலம் வெகு தொலைவில் இருப்பதாகத் தெரியவில்லை. மனதிற்கு ஓரளவு ஆறுதலையும் நிறைவையும் தருவது நாம் செய்த நற்செயல்களே. வாழ்வென்னும் பெரும் நதி நம்மை எந்த இடத்தில் விட்டுவிட்டுச் செல்லப்