உள்ளுணர்வின் குரல்

எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று யாருக்கும் தெரியாது. நாம் நம் அனுபவங்களை, முந்தைய சம்பவங்களை முன்வைத்து கணிக்கிறோம். நம்முடைய கணிப்பு சரியாகவும் அமையலாம். அதற்கு மாறாகவும் அமையலாம். எந்தவொரு விசயத்தையும் குறித்து குறிப்பிட்ட அளவுவரை மட்டுமே நாம் யோசிக்க வேண்டும். அதற்கு…

எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?

நாம் எப்போது சிந்திக்கிறோம்? ஓய்வாக இருக்கும்போதுதான் சிந்திக்கிறோம். தொடர்ந்து ஏதேனும் ஒரு வேலையிலும் மீதமுள்ள சமயங்களில் பொழுதுபோக்கிலும் நாம் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தால் சிந்திப்பதையே மறந்து விடுவோம். இயல்பான, ஆரோக்கியமான சிந்தனைகளை நாம் இழந்து விடுகின்றோம். தனிமை நம்மை அச்சுறுத்தக்கூடியதாக மாறி விடுகிறது.…

சாவின் குரல்

நீண்ட நாளுக்குப் பிறகு அவரது கடைக்குச் சென்றேன். மனிதர் பார்ப்பதற்கு மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் தெரிந்தார். அவருக்கும் எனக்கும் மத்தியில் நடைபெற்ற உரையாடல்: “என்னாச்சு, ரொம்ப சோர்வா இருக்கீங்களே?” “அம்மா இறந்து விட்டார்கள், அதான்.” “இறந்து எவ்வளவு நாளாயிற்று?” “ஒரு மாதம்…

விதி தொடர்பான என்னுடைய ஓர் அனுபவம்

என் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை நினைத்துப் பார்க்கும்போது என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. நான் தேடிச் சென்ற பல விசயங்களை என்னால் அடைய முடியாமல் போயிருக்கிறது. அதே சமயம் எந்த முயற்சியும் செய்யாமல் பல விசயங்கள் என்னைத் தேடி வந்திருக்கின்றன.…

இரகசியங்களின் சுரங்கம்

மனிதனின் ஆழ்மனம் செயல்படும் விதம் அற்புதமானது. அது அவனைக் குறித்தே அவனுக்கு எதுவும் தெரியாது என்பதைக் காட்டக்கூடியது. அவன் தன்னைத் தானே ஆழ்ந்து கவனிக்கும்போதுதான் அது கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு புலப்படத் தொடங்குகிறது. ஆனாலும் அவன் இரகசியங்களின் சுரங்கம்தான். தோண்டத் தோண்ட…

பாவங்கள் என்னும் சிறைச்சாலை

பாவங்களிலிருந்து விடுபட நான் என்ன வேண்டும்? மனிதர்களிடம் இயல்பாகவே பலவீனம் இருக்கிறது. அந்த பலவீனத்தைப் பயன்படுத்தியே ஷைத்தான் அவர்களை வழிகெடுக்க முயற்சிக்கிறான். பாவங்கள் செய்யாமல் வாழும் வாழ்க்கை இன்பங்கள் அற்ற துறவு வாழ்க்கை என்ற ஒரு மாயையை அவன் அவர்களின் உள்ளங்களில்…

சலிப்பாக இருக்கிறது

வாழ்க்கை சலிப்பாக இருக்கிறது. அன்றாடம் செய்த செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம். பிறகு என்ன இருக்கிறது வாழ்வதற்கு? இந்த எண்ணம் ஆரம்பத்தில் உங்களுக்கு உருவாகி இருக்காது என்று கருதுகிறேன். சாப்பிடுவது, வேலைக்குச் செல்வது, விளையாடுவது, பொழுது போக்குவது, தூங்குவது என…

மனக்கட்டுப்பாடும் மனத்தூய்மையும்

நாம் மனதின் இச்சைகளுக்கு எப்போது கட்டுப்படுகின்றோம்? மனம் பலவீனமடைந்திருக்கும்போது மனதின் இச்சைகளுக்கு எளிதாக கட்டுப்பட்டு விடுகிறோம். அந்தச் சமயத்தில் இச்சைகளுக்குக் கட்டுப்படுவது ஏதோ ஒரு வகையான விடுதலைபோல தெரிகிறது. ஆகவே எளிதில் வீழ்ந்து விடுகின்றோம். மதுவுக்கும் விபச்சாரத்திற்கும் அடிமையானவர்களைப் பாருங்கள். அவர்களின்…

உயிரோட்டமான தொழுகை

நம்பிக்கையாளனுக்கு தொழுகை உடலின் இதயத்தைப் போல மிக அவசியமான ஒன்றாகும். இதயத்தில் ஏற்படும் பாதிப்பு எப்படி உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துமோ அப்படித்தான் தொழுகையில் ஏற்படும் குறைபாடும் அலட்சியமும் அவனுடைய வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். தொழுகையை விடுபவன் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை…

உள்ளத்தின் மொழி

உள்ளத்தின் மொழி என்று ஒன்று இருக்கிறதா? ஒரு உள்ளம் இன்னொரு உள்ளத்தில் உள்ளதை அறிந்துகொள்ள முடியுமா? எவ்வித வெளிப்படையான தொடர்பும் இன்றி அவை இணைந்துகொள்ள முடியுமா? நிச்சயமாக அப்படியொரு மொழி இருக்கிறது. ஆனால் ஒத்திசைவான, பிரியம்கொண்ட உள்ளங்களுக்கு மத்தியில் மட்டுமே அது…