திரிபுவாதிகள்
யூதர்களின் வரம்புமீறல்கள், அவர்களின் கோணலான இயல்பு, தங்கள் தூதருடன் அவர்கள் நடந்துகொண்ட விதம், அற்புதங்களை, சான்றுகளைக் கண்டு உருகாத அவர்களின் இறுகிய உள்ளங்கள் ஆகியவற்றை தெளிவுபடுத்திய பிறகு திருக்குர்ஆன் சட்டென முஸ்லிம்களை நோக்கி உரையாடுகிறது. இப்படிப்பட்ட பண்புகள் கொண்டவர்கள் நீங்கள் சொல்வதைக்…
