“படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” நம்பிக்கையாளனின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் இயல்பான வாசகம் இது. அவன் மீண்டும் மீண்டும் இந்த வாசகத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கிறான். நன்றியுணர்ச்சி அவனிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்த தனக்கு அல்லாஹ்தான் இருப்பும் இங்கு வாழ்வதற்கான
“யார் தக்வாவோடு நடந்து கொள்வாரோ நாம் அவருக்கு ஒரு வெளியேறுமிடத்தை ஏற்படுத்துவோம். அவர் அறியாத புறத்திலிருந்து அவருக்கு நாம் வாழ்வாதாரம் வழங்குவோம்.” (65:2,3) இந்த வசனத்தை படித்த நாளிலிருந்து நான் மறக்கவேயில்லை. அந்த சமயத்தில் ஏற்பட்ட ஒரு திறப்பு, ஒரு மகிழ்ச்சி இன்றளவும் அப்படியே நினைவிருக்கிறது. பிரச்சனைகளில், சிரமங்களில்
தடுக்கப்பட்ட வழியில் அனுபவிக்கும் இன்பத்தைவிட அதனால் ஏற்படும் துன்பம் அதிகமாக இருக்கும். இங்கு ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய விலை இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய கடமைகள் இருக்கின்றன. திருடித் தின்பவன் ஒருநாள் வசமாக மாட்டிக் கொள்வான். அவனால் எல்லா சமயத்திலும் தப்பிக்க முடியாது. எல்லா சமயத்திலும் அவனால் விழிப்புணர்வோடு, புத்திசாலித்தனத்தோடு நடந்துகொள்ள
ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு அந்த புத்தகத்தின் ஆன்மாவோடு ஒன்ற வேண்டியது மிக அவசியம். இல்லையெனில் அது உயிரோட்டமற்ற வெற்று உடலாகிவிடும். புத்தகத்தின் ஆன்மாவோடு ஒன்றும் மொழிபெயர்ப்பாளர் இலக்கு மொழியில் நல்ல மொழிவளத்தையும் பெற்றிருப்பார் எனில் அது மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக வெளிப்படும். சில சமயங்களில் மூல மொழியில் உள்ள
என் வாழ்வின் நிகழ்ந்த சில நிகழ்வுகள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்திருக்கின்றன. சில சமயங்களில் எப்போதோ நிகழ்ந்த ஒரு நிகழ்வுக்கும் அது நிகழ்ந்து நீண்ட காலத்திற்குப் பிறகு நிகழ்ந்த சில நிகழ்வுகளுக்கும் மத்தியிலுள்ள தொடர்பு என்னை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுண்டு. சில சமயங்களில் நிகழ்வுகளுக்கு மத்தியில் அறுபடாமல் சில
ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபியவர்கள், “கோபம் கொள்ளாதீர்கள்” என்றார்கள். மீண்டும் தனக்கு அறிவுரை கூறுமாறு கேட்டார். அதற்கும் ”கோபம் கொள்ளாதீர்கள்” என்றார்கள். (புகாரீ) ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பார்கள். ஆத்திரம் கொள்ளும்போது மனிதன் தன்னிலை இழந்துவிடுகிறான். அப்போது அவனிடமிருந்து வெளிப்படும்
வெளிப்படையான காரணிகளைக் கொண்டு மாத்திரம் ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க முடியாது. அவற்றுக்கு அப்பால் நாம் அறியாத வேறு மறைமுகமான காரணிகளும் இருக்கின்றன. அருகில் தென்படுகின்ற வெளிப்படையான காரணிகளைக்கண்டு ஒருவர் அல்லது ஓர் அமைப்பு எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று நாம் எண்ணலாம்.
இந்தக் காலகட்டம் இடையூறுகளால், நம்மை மூழ்கடிக்கும் விசயங்களால் ஆனது. கொஞ்சம் அசந்தால் நாம் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகி அதுவே நம் வாழ்க்கை என எண்ண ஆரம்பித்து விடுவோம். நமக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்நாளை வீணடித்து விடுவோம். இந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை மனிதனை வெறும் இயந்திரமாக ஆக்கி விடுகிறது. சம்பாதிப்பதும்
மற்றவர்களிடம் காட்டி பெருமிதம் கொள்ள வேண்டும், அவர்களோடு போட்டி போட்டு தனக்கென ஒரு கௌரவத்தை உருவாக்க வேண்டும், பெரும் புகழும் அங்கீகாரமும் பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் இல்லையெனில் மனிதன் தனக்குத் தேவையானவற்றைத் தவிர வேறு எதையும் சம்பாதிக்க மாட்டான். அவனுடைய பேராசையும் நுகர்வு வெறியும் பெருமளவு
திருக்குர்ஆனுக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது. அதன் ஓலிகூட நம்மை கவர்ந்திழுக்கும். அதற்கு நம்முடைய மனதில் ஒரு வகையான அமைதியை ஏற்படுத்தும் வலிமை இருக்கிறது. முதன் முதலாக நான் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்பட்டது அதன் கிராஅத்தை கேட்டதன் வழியாகத்தான். அந்தச் சமயத்தில் எங்கள் வீட்டில் ஹுதைஃபியின் கிராஅத்தை உள்ளடக்கி இருந்த