திருக்குர்ஆன் தெளிவுரை

யூதர்களிடம் பெறப்பட்ட உறுதிமொழிகள்

யூதர்களுக்கு நபியவர்களின் தூதுத்துவத்தை நம்பி இஸ்லாத்தை ஏற்பதற்கு தடையாக இருந்தது அவர்களின் உயர்வு மனப்பான்மைதான். தங்களின் இனம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும் தங்கள் இனத்தில் அவனுடைய தூதர்கள் அதிக அளவில் வந்திருக்கிறார்கள் என்றும் தங்களுக்கு வெளியிலிருந்து வேறு ஒரு தூதுத்துவமோ தூதரோ தேவையில்லை என்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

பிடிவாதமும் பொறாமையும்

 وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَى أَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ وَقَالُوا قُلُوبُنَا غُلْفٌ بَلْ لَعَنَهُمُ اللهُ بِكُفْرِهِمْ

விசித்திரமான வாதங்கள்

நபியவர்களை, இந்தக் குர்ஆனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு யூதர்கள் பல்வேறு சாக்குப்போக்குகளை, விசித்திரமான வாதங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சமயம், நாங்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சுவனம் எங்களுக்கு மட்டுமே உரியது என்றார்கள். இதன்மூலம் உங்களை நாங்கள் பின்பற்றத் தேவையில்லை என்பதையே மறைமுகமாகச் சுட்டினார்கள். இன்னொரு சமயம், முஹம்மது நபிக்கு ஜிப்ரீல்தான்

யூதர்களும் சூனியமும்

وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِنْ عِنْدِ اللهِ مُصَدِّقٌ لِمَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ كِتَابَ اللهِ وَرَاءَ ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ وَاتَّبَعُوا مَا تَتْلُوا الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيْاطِينَ كَفَرُوا

மன அரிப்புகள்

தொடர்ந்து வரக்கூடிய வசனங்கள் யூதர்களின் தீய நோக்கங்களை, வழிகேடுகளை, அவர்கள் முஸ்லிம்களின் மீது கொண்டிருக்கும் பொறாமையை அம்பலப்படுத்துகின்றன. அவை அவர்கள் எழுப்பும் ஆட்சேபனைகளும் ஏற்படுத்தும் குழப்பங்களும் முஸ்லிம்களை அவர்களின் மார்க்கத்திலிருந்து திருப்பி அவர்களை தங்களைப் போன்ற நிராகரிப்பாளர்களாக ஆக்குவதற்கு அவர்கள் செய்யும் சூழ்ச்சிகள்தாம் என்பதையும் முஸ்லிம்களும் அவர்களைப் போன்று

வெறுப்பில் ஒன்றிணைந்தவர்கள்

وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِنْدَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

இவ்வுலக இன்பங்களின் இயல்பு என்ன?

அறிவுமுதிர்ச்சி கொண்டவர்கள் தங்களின் பலத்தையும் பலவீனத்தையும் அறிகிறார்கள். தங்களின் பலவீனம் தங்களை தடுமாறச் செய்துவிடக்கூடாது என்ற விழிப்புணர்வின் வெளிப்பாடே அவர்களிடமிருந்து வெளிப்பட்ட மேற்கண்ட பிரார்த்தனை. மனம் இச்சைகளுக்கு அடிமையாகி விடும்போது பலவீனமடைந்து விடுகிறது. நிராகரிப்பு பலவீனமடைந்த மனதின் வெளிப்பாடேயாகும். அற்ப ஆதாயங்களுக்காக அவர்கள் சத்தியத்தை கைவிட துணிகிறார்கள். அவர்கள்

ஆலுஇம்ரான் (இம்ரானின் குடும்பத்தினர்)

அல்பகரா அத்தியாயத்தை தொடர்ந்து இடம்பெறும் இந்த அத்தியாயம் அதன் இன்னொரு பகுதி போன்று அதனை முழுமைப்படுத்தக்கூடியதாகவும் அதில் சுருக்கமாக இடம்பெற்றுள்ள சில விசயங்களை இன்னும் கூடுதலாக தெளிவுபடுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது. இந்த இரு அத்தியாயங்களும் ஒரு மரத்திலிருந்து வெளிப்பட்ட இரு கிளைகள்போன்று இருக்கின்றன. இரண்டும் முஹம்மது நபியவர்களின் தூதுத்துவத்தை சந்தேகத்திற்கு

குர்ஆனை எவ்வாறு அணுக வேண்டும்?

செய்யத் குதுப் திருக்குர்ஆன் இஸ்லாமிய அழைப்பின் வேதமாகவும் அதன் ஆன்மாகவும் அதனை செயல்படத் தூண்டும் காரணியாகவும் அதன் அடித்தளமாகவும் இருக்கின்றது. அதுதான் இந்த அழைப்பைப் பாதுகாக்கக்கூடியது; பராமரிக்கக்கூடியது; தெளிவுபடுத்தக்கூடியது. அதுதான் இந்த அழைப்பின் சட்டமாகவும் வழிமுறையாகவும் இருக்கின்றது. அதிலிருந்தே – அழைப்பாளர்கள் பெற்றுக்கொள்வதுபோல – இஸ்லாமிய அழைப்பு தனக்கான

அல்பகரா நிறைவுப் பகுதி

திருக்குர்ஆனின் மிக நீண்ட அத்தியாயம் தன் இறுதிப் பகுதியை அடைந்திருக்கிறது. அடுத்து வரக்கூடிய இறுதியான வசனங்கள் அதன் முடிவுரைபோலவே இருக்கின்றன. அவை முந்தைய வசனங்களோடும் ஒட்டுமொத்த அத்தியாயத்தோடும் ஒருசேர தொடர்பு கொண்டிருக்கின்றன.    لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي

வட்டித் தொழிலும் தன்னல வெறியும்

தர்மம் செய்வதன் ஒழுங்குகள், நல்ல தர்மம் ஏற்படுத்தும் தாக்கங்கள், மோசமான தர்மம் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவை தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அதற்கு முற்றிலும் மாறான வட்டியைக் குறித்து பேசப்படுகிறது. முஸ்லிகள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் சமூகத்தினர். அவர்கள் மற்றவர்களின் துன்பங்களைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள் அல்ல. அந்த துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்க தங்களால்

ஷைத்தானின் அச்சுறுத்தலும் அல்லாஹ்வின் வாக்குறுதியும்

கடந்த வசனங்களில் தர்மம் செய்வதன் ஒழுங்குமுறைகளும் அவை பின்பற்றப்படவில்லையெனில் ஏற்படும் விளைவுகளும் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அடுத்த வரும் வசனங்களில் தர்மம் செய்யப்படும் பொருள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில ஒழுங்குகள் குறித்தும் தெளிவுடுத்தப்படுகின்றன. يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ

உதவி செய்வதன் ஒழுங்குகள்

மீண்டும் அத்தியாயம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் பக்கம் திரும்புகிறது. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பலப்படுத்தும்பொருட்டு செய்யப்படும் செலவுகள் அனைத்தும் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் செலவுகள்தாம். அவ்வாறு செலவு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் அடுத்தடுத்த வசனங்களில் தெளிவுபடுத்தப்படுகின்றன. அவை நுட்பமான, ஆழமான உளவியல் கூறுகளைக் கொண்டிருக்கின்றன.     مَثَلُ

மூன்று உதாரணங்கள்

யார் நேர்வழியை விரும்புகிறார்களோ அவர்கள் நிச்சயம் நேர்வழியை அடைவார்கள். நேர்வழியை விரும்பக்கூடியவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட்டு விடுவதில்லை. நேர்வழியை விரும்பக்கூடியவர்களுக்குத்தான் அந்தப் பாதை தெளிவாகிக் கொண்டே செல்லும். அவர்கள் எல்லாவிதமான இருள்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள். நேர்வழியை விரும்பாதவர்கள் அதனைவிட்டு தூரமாகிக் கொண்டே செல்வார்கள். ஷைத்தான்கள் அவர்களின் தோழர்களாக மாறிவிடுவார்கள். அந்த

ஆயத்துல் குர்ஸீ

மனிதர்கள் ஏன் அலட்சியமாக இருக்கிறார்கள்? அல்லாஹ்வைப் பற்றிய பிழையான கண்ணோட்டத்திலிருந்தே அவர்களின் அலட்சியம் உருவாகிறது. அவர்கள் அல்லாஹ்வை மனிதர்களைப் போன்ற பண்புகளைக் கொண்ட போலியான கடவுள்களைப் போன்றவன்தான் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வைக் குறித்து சரியான முறையில் அறிந்து கொண்டால் அவனுடைய கட்டளைகளை தங்களின் வாழ்க்கையில் செயல்படுத்த

செலவு செய்யுங்கள்

தூதர்கள் அவனுடைய தூதை சுமந்து வந்தவர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான தனித்தன்மையைக் கொண்டவர்கள். அந்த தனித்தன்மைகள் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப, அவர்களின் காலகட்டத்திற்கேற்ப அவர்களுக்கு வழங்கப்பட்டவையாகும். அவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு மத்தியில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் ஒன்றுதான். அவர்களுக்கு மத்தியில் பாகுபாடு